மட்டக்களப்பு-தேவாலயத்தில் சற்று முன் வெடிப்புச்சம்பவம்-பலர் படுகாயம்-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை போன்றே மட்டக்களப்பு பகுதியிலும் உள்ள தேவாலயத்தில் சற்று முன் வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
-குண்டொன்றே அங்கு வெடித்துள்ளதாக உறுதி படுத்த முடியாத செய்தி வெளியாகியுள்ளது.
-உயிர்ப்பு ஞாயிறு ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போதே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-இதன் போது ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோ
திபர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் அம்புலான்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சேத விபரங்கள் வெளியாகவில்லை.
-குண்டொன்றே அங்கு வெடித்துள்ளதாக உறுதி படுத்த முடியாத செய்தி வெளியாகியுள்ளது.
-உயிர்ப்பு ஞாயிறு ஆராதனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போதே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-இதன் போது ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோ
திபர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் அம்புலான்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சேத விபரங்கள் வெளியாகவில்லை.
மட்டக்களப்பு-தேவாலயத்தில் சற்று முன் வெடிப்புச்சம்பவம்-பலர் படுகாயம்-
Reviewed by Author
on
April 21, 2019
Rating:
No comments:
Post a Comment