கொழும்பு இரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்...படங்கள்
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் சற்று முன் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குண்டொன்றே அங்கு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உயிர்ப்பு ஞாயிறு ஆராதனைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போதே குறித்த தேவாலயங்களில் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் அம்புலான்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டொன்றே அங்கு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உயிர்ப்பு ஞாயிறு ஆராதனைகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போதே குறித்த தேவாலயங்களில் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன் போது ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் அம்புலான்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பு இரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்...படங்கள்
Reviewed by Author
on
April 21, 2019
Rating:
No comments:
Post a Comment