ஈழ தமிழர்களின் நிலை குறித்து பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் -
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 12ம் திகதி பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, பொறுப்பு கூறல், நிலைமாறு கால நீதி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக தனது கருத்துக்களை முன் வைக்கவுள்ளதாக மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் நவனீதன் தெரிவித்துள்ளார்.
ஈழ தமிழர்களின் நிலை குறித்து பிரான்ஸ் பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் -
Reviewed by Author
on
April 12, 2019
Rating:
No comments:
Post a Comment