மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு-(படம்)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு திங்கட்கிழமை 08-04-2019 காலை அடம்பன் றோ.க.த.க.ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். கேதீஸ்வரன், உதவி பிரதேசச் செயலாளர் ச.யசிந்தன், மாந்தை மேற்கு பிரதேச செயலக சிறுவர்,மகளிர் பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களினால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.
-இதன் போது தெரிவு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கு மானவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதல்களும் விருந்தினர்களினால் வழக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். கேதீஸ்வரன், உதவி பிரதேசச் செயலாளர் ச.யசிந்தன், மாந்தை மேற்கு பிரதேச செயலக சிறுவர்,மகளிர் பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களினால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.
-இதன் போது தெரிவு செய்யப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கு மானவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதல்களும் விருந்தினர்களினால் வழக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் முன்பள்ளி சிறுவர்களுக்கான 'அருண தகின ரடா' சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மதிப்பிடல் நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
April 09, 2019
Rating:
No comments:
Post a Comment