அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -


10வது முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முன்றலில் இன்று இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதை போன்றே இன்று இடம்பெற்றது.

இதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - Reviewed by Author on May 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.