உடல்,உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் முஸ்லீம் மக்களுடன் மன்னார் மக்களும் கலந்து கொள்ளுகின்றனர்-ம.து.ம.சங்கத் தலைவர் அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார்.
உடல்,உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகி துன்பத்தில் இருந்து வரும் முஸ்லீம்
மக்களின் துன்பங்களில் மன்னார் மாவட்ட அனைத்து இனஇ மத மக்களாகிய
நாங்களும் அவர்களுடன் இரண்டரக் கல்ந்து கொள்ளுகின்றோம் என மன்னார்
மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும்இ மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவருமான அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 21.04.2019 ம் திகதி கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெற்ற
அனர்த்தத்தின் பின் இலங்கை வாழ் முஸ்லீம்களை சகலரும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதனால் இவர்களின் துயரை துடைப்பதற்கரகவும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மேம்படுத்துவதற்காகவும் மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்கள் உட்பட இருபது பேர் கொண்ட குழு ஒன்று ஒன்பது மத ஸ்தலங்களுக்கான நல்லெண்ண விஐயம் ஒன்றை வியாழக் கிழமை மேற்கொண்டிருந்தனர்.
-இந்த மத ஸ்தலங்களுக்கான விஐயங்களை மேற்கொண்டபொழுது மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும்,MARR-மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவருமான அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார் இங்கு தொடர்ந்து பேசுகையில்
கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினம் அன்று நடைபெற்ற அனர்த்தத்தின்போது பலர்
காயப்பட்டும் இதில் சிலர் மரணித்தும் உள்ளனர். இதன் காரணமாக முஸ்லீம்
மக்கள் உள ரீதியாகவும் சரீரரீதியாகவும் மிகவும் பாதிப்படைந்த நிலையில்
காணப்படுகின்றனர்.
கடந்த காலங்கள் தொடக்கம் மன்னார் மாவட்ட பகுதி மக்களாகிய நாங்கள் அதாவது கத்தோலிக்கம்இ இந்துஇ முஸ்லீம் அனைத்து மக்களும் மிகவும் ஒற்றுமையாக இம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் முஸ்லீம் மக்களின் இன்றைய சூழலில் அவர்களின் மன
வேதனையிலும் துன்பத்திலும் நாங்களும் அதாவது இங்குள்ள அனைத்து சர்வ மதத்தினரும் அவர்களுடன் கலந்து கொள்ளுகின்றோம் என்ற உணர்வை
வெளிப்படுத்தும் முகமாகவே இந்த மதத்தளங்களுக்கான விஐயங்களை மேற்கொண்டு அவ் பகுதி மக்களுடன் கலந்துரையாட முனைந்துள்ளோம்.
ஆகவே அன்றுபோல் இன்றும் நாம் சகோதரத்துவத்துடன் வாழ முனைவோம் என தெரிவித்தார்.
மக்களின் துன்பங்களில் மன்னார் மாவட்ட அனைத்து இனஇ மத மக்களாகிய
நாங்களும் அவர்களுடன் இரண்டரக் கல்ந்து கொள்ளுகின்றோம் என மன்னார்
மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும்இ மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவருமான அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 21.04.2019 ம் திகதி கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெற்ற
அனர்த்தத்தின் பின் இலங்கை வாழ் முஸ்லீம்களை சகலரும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதனால் இவர்களின் துயரை துடைப்பதற்கரகவும் சகோதரத்துவத்தையும் அன்பையும் மேம்படுத்துவதற்காகவும் மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்கள் உட்பட இருபது பேர் கொண்ட குழு ஒன்று ஒன்பது மத ஸ்தலங்களுக்கான நல்லெண்ண விஐயம் ஒன்றை வியாழக் கிழமை மேற்கொண்டிருந்தனர்.
-இந்த மத ஸ்தலங்களுக்கான விஐயங்களை மேற்கொண்டபொழுது மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வரும்,MARR-மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவருமான அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார் இங்கு தொடர்ந்து பேசுகையில்
கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினம் அன்று நடைபெற்ற அனர்த்தத்தின்போது பலர்
காயப்பட்டும் இதில் சிலர் மரணித்தும் உள்ளனர். இதன் காரணமாக முஸ்லீம்
மக்கள் உள ரீதியாகவும் சரீரரீதியாகவும் மிகவும் பாதிப்படைந்த நிலையில்
காணப்படுகின்றனர்.
கடந்த காலங்கள் தொடக்கம் மன்னார் மாவட்ட பகுதி மக்களாகிய நாங்கள் அதாவது கத்தோலிக்கம்இ இந்துஇ முஸ்லீம் அனைத்து மக்களும் மிகவும் ஒற்றுமையாக இம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் முஸ்லீம் மக்களின் இன்றைய சூழலில் அவர்களின் மன
வேதனையிலும் துன்பத்திலும் நாங்களும் அதாவது இங்குள்ள அனைத்து சர்வ மதத்தினரும் அவர்களுடன் கலந்து கொள்ளுகின்றோம் என்ற உணர்வை
வெளிப்படுத்தும் முகமாகவே இந்த மதத்தளங்களுக்கான விஐயங்களை மேற்கொண்டு அவ் பகுதி மக்களுடன் கலந்துரையாட முனைந்துள்ளோம்.
ஆகவே அன்றுபோல் இன்றும் நாம் சகோதரத்துவத்துடன் வாழ முனைவோம் என தெரிவித்தார்.
உடல்,உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் முஸ்லீம் மக்களுடன் மன்னார் மக்களும் கலந்து கொள்ளுகின்றனர்-ம.து.ம.சங்கத் தலைவர் அருட்பணி.A.சேவியர் குரூஸ் அடிகளார்.
Reviewed by Author
on
June 22, 2019
Rating:
No comments:
Post a Comment