அண்மைய செய்திகள்

recent
-

காத்தான்குடியில் கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது –படம்


திருகோணமலை நகர தமிழருக்கு உணவுகளை விற்பதில் மும்முரமாக ஈடுபடும் அறபா கோட்டல் உரிமையாளர் நோன்பு பெருநாள் கொண்டாட காத்தான்குடியிற்கு சென்று அங்கு இயங்கும் பயங்கரவாத அமைப்பால் நோன்பிற்கு என விசேடமாக வழங்கப்பட்ட பேரிச்சம்பழத்தின் மீதி மற்றும் கருத்தடை நவீன தெளிமருந்துகள் ,மாத்திரையுடன் திருகோணமலை நோக்கி புறப்படும் போது மட்டக்களப்பு ஊறனி சந்தியில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபடும் போது முஹமட் ஜிப்ரி இவரிடம் கிடைக்கப்பெற்றது.

இந்த அறபா கோட்டல் பற்றி திருகோணமலை வாழ் நகர மக்களால் பல முறைப்பாடு கொடுத்தும் பொதுச்சுகதார பரிசோதகர் கவனிக்காமல் இவர்களது அசிங்கமான சேட்டைகள் வீதியால் செல்லும் தமிழ் பெண்களை மீது தொடர்ந்து செயற்படுத்தி வந்தார்கள்.

இப்பொழுது தமிழர் இனவிருத்தியை குறைக்கவும் தொடங்கிவிட்டார்கள்.

நாளை விடுதலையாகி பிணையில் வந்து கோட்டலை திறந்து தமிழின அழிப்பை மேற்கொள்ள வந்த செயலை மறைத்து வியாபரத்தை தொடங்கியவுடன் இப்படியான கோட்டலை நாடி செல்லும் தமிழரை நக்குண்டார் நாவிழந்தார் எனதான் சொல்ல முடியும்.

காத்தான்குடியில் கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது –படம் Reviewed by Author on June 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.