அண்மைய செய்திகள்

recent
-

உறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம் (Photos)


உறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம்.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி அன்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்திருப்பார்களா அல்லது வைத்தியசாலையில் இருப்பார்களா என உறவினர்களால் தேடப்பட்டு வந்த திரு.திருமதி ஜோசப் ஜீவராஜா.சியமிளா ஆகிய இருவருடைய உடல்கள் இன்று மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உறவினர்களால் தேடப்பட்டு வந்த சியாமளாவும் கணவனும் கொழும்பு தற்கொலை தாக்குதலில் மரணம் (Photos) Reviewed by Author on June 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.