அண்மைய செய்திகள்

recent
-

நாடளாவியரீதியில் ரயில்வே ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு-


நாடளாவியரீதியில் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு விதாமான கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் நேற்று இரவில் இருந்து புகையிரதங்கள் இயங்கவில்லை இரவு 10.15 மணிக்கு மன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் நேற்று இரவு தீடீர் என இயக்கப்படாததால் பல நூற்றுக்கணக்கான் பயணிகள் பாதிக்கப்படதுடன் பயணங்களையும் இரத்து செய்வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

அதே நேரத்தில் பஸ் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் பேருந்துகளில் மக்கள் நிறைந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு வங்காலை
தோட்டவேளி பேசாலை செளத்பார் ஆகிய பிரதான புகையிரத நிலையங்கள் மக்கள் பயன்பாடு இன்றி வெறுமையாக காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.


நாடளாவியரீதியில் ரயில்வே ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு- Reviewed by Author on June 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.