அண்மைய செய்திகள்

recent
-

திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட பெரும் முயற்சியில்....

திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொடர் மாநாடுகளில் ....
முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 24-9-2019 அன்று தலைநகர் டெல்லியில் உள்ள யுனஸ்கோ அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

 இறுதியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள யுனஸ்கோவின் தலைமையகத்தில் நமது திருக்குறள் உலக நூலாக அங்கீகாரம் பெற இருக்கிறது.
இந்த திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பயணத்திலும் குறள் மலை பயணத்திலும் யுனஸ்கோவின் மேனாள் இயக்குனரோடு கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வெற்றி
31.07.2019 அன்று ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய  மாநாடு.

திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட பெரும் முயற்சியில்.... Reviewed by Author on August 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.