அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண பொதுச்சேவையின் முகாமை உதவியாளர் சேவை-3 பரீட்சை சித்தியடைந்த-மன்னார் இளைஞர் யுவதிகள்

மன்னார் மாவட்டத்தில் இருந்து தோற்றிய பரீட்சாத்திகள் பலர் சித்தியடைந்துள்ளனர் அதிலும் முதல் மூன்றிடங்களையும் பெற்றுள்ளனர்.
  • 1ST Thirunavukkarasu Steeban-137
  • 2ND  Thayananthan mry Thayalini-136
  • 3RD Kristhogu Danisha-136
இவர்களுடன் சித்தியடைந்த அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம். சித்தியடைந்த அனைவருக்கும் நேர்முகத்தேர்வானது இம்மாதம் 
2019-09-12 வியாழக்கிழ்மை காலை 11 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகம் A9 வீதி கைதடியி  எனும் முகவரியில்அமைந்துள்ள வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.










வடமாகாண பொதுச்சேவையின் முகாமை உதவியாளர் சேவை-3 பரீட்சை சித்தியடைந்த-மன்னார் இளைஞர் யுவதிகள் Reviewed by Author on September 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.