முல்லைத்தீவு தமிழ் மாணவன் துஷாபன்! செயற்கை கை ஒன்றை உருவாக்கிச் சாதனை
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மல்லாவியை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் புதல்வனும் பல்கலைக்கழக மாணவனுமாகிய துஷாபன் செயற்கை கை ஒன்றை உருவாக்கிச் சாதனை.
.மே 16 2009 அன்றைய காலப்பகுதிகளில் நடந்த யுத்தத்தில் இருந்து மீண்டு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது திறமையினையும் கல்வியாற்றலையும் நேரத்தினையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ள ,இம்மாணவனின் முயற்ச்சி முழுமையான வெற்றியாக மாறவேண்டும் அப்போது நிறையப்பேர் பயனடைவார்கள்.
முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும்.
ப.துஷாபன் இம்மாணவனை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
.மே 16 2009 அன்றைய காலப்பகுதிகளில் நடந்த யுத்தத்தில் இருந்து மீண்டு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது திறமையினையும் கல்வியாற்றலையும் நேரத்தினையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ள ,இம்மாணவனின் முயற்ச்சி முழுமையான வெற்றியாக மாறவேண்டும் அப்போது நிறையப்பேர் பயனடைவார்கள்.
முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும்.
ப.துஷாபன் இம்மாணவனை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
முல்லைத்தீவு தமிழ் மாணவன் துஷாபன்! செயற்கை கை ஒன்றை உருவாக்கிச் சாதனை
Reviewed by Author
on
September 21, 2019
Rating:
No comments:
Post a Comment