அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு


உலக பார்வை தினத்தையொட்டி  டீப் லங்கா  ' '‘DEAF LINK’ நிறுவனத்தின்ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கண் பிரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை 17/10/2019 காலை 10.30 மணியளவில் அடம்பன் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.

-மடு வலயக் கல்விப்பணிமனையின் அனுசரனையில் இடம் பெற்ற குறித்த இலவச கண் பிரிசோதனை முகாமில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை மேற்கொண்டதோடு,தேவைப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

-குறித்த நிகழ்வில் டீப் லங்கா ‘DEAF LINK’ அமைப்பின் பிரதி நிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு Reviewed by Author on October 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.