அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள- தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட தீர்மானம் -


சிங்கள எழுத்தாளர்களின் இலக்கிய நூல்கள் தமிழ் மொழியிலும் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிப்பெயர்த்து வெளியிட தீர்மானித்தள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபையின் மூலம் இவை வெளியிடப்பட உள்ளன.
இதன் மூலம் இரு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை புரிந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அருமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் கந்தையா பத்மநாதன் எழுதிய நூல் ஒன்றை வெளியிடுவதற்காக பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள- தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட தீர்மானம் - Reviewed by Author on October 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.