மன்னார்-பேசாலை புனித வெற்றியன்னையின் வருடாந்த பெருவிழா-படங்கள்
மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை பங்கின் பாதுகாவலியாம் புனித வெற்றியன்னை ஆலய வருடாந்த பெருவிழாவானது பங்குத்தந்தை அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜா அடிகளார் தலைமையில் கடந்த ஒன்பது நவநாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு பத்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை 08/12/2019 பெருவிழா இடம்பெற்றது.
இவ் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை 07/12/2019 நேற்று நற்கருணை பெருவிழாவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் வழிபாடுகளும் நற்கருணை பவனியும் இடம்பெற்றதுடன்.
ஞாயிற்றுக் கிழமை 08/12/2019 மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இதனைத் தொடர்ந்து திருச்சுரூப பவனியும் இடம்பெற்று அன்னையின் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டு.சிறப்பாக நிறைவுபெற்றது.
இவ் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை 07/12/2019 நேற்று நற்கருணை பெருவிழாவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் வழிபாடுகளும் நற்கருணை பவனியும் இடம்பெற்றதுடன்.
ஞாயிற்றுக் கிழமை 08/12/2019 மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இதனைத் தொடர்ந்து திருச்சுரூப பவனியும் இடம்பெற்று அன்னையின் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டு.சிறப்பாக நிறைவுபெற்றது.
மன்னார்-பேசாலை புனித வெற்றியன்னையின் வருடாந்த பெருவிழா-படங்கள்
Reviewed by Author
on
December 08, 2019
Rating:
No comments:
Post a Comment