அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் நான்கு சேவையாளர்கள் அகில இலங்கை சமாதான நீதாவானக சத்தியப்பிரமாணம்.

மன்னார் மாவட்டத்தில் நான்கு சமூக சேவையாளர்கள் அகில இலங்கை சமாதான நீதாவானக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திரு.கணேச ராஜா அவர்களின் முன்னிலையில் 14-01-2020 செவ்வாய்க்கிழமை காலை
  • Mr.Rajendram John Hamilton
  • Mr.Vasuhi Suthagar
  • Mr.Anthonepillai Jeyasuthan
  • Mr.Samiyan Paul rajamani
நான்கு பேரும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.இத்தினத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் தமது சேவையினை மேற்கொள்வார்கள்.


மன்னார் மாவட்டத்தில் நான்கு சேவையாளர்கள் அகில இலங்கை சமாதான நீதாவானக சத்தியப்பிரமாணம். Reviewed by Author on January 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.