மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு-படங்கள்
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு நாட்டின் பல பாகங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தேசிய சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதலில் தமிழிலும்,பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து சர்வமத வழிபாடுகள் இடம் பெற்றதோடு,மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கண்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மரக்கண்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-இதே வேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தேசிய சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதலில் தமிழிலும்,பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டது.
-அதனைத் தொடர்ந்து சர்வமத வழிபாடுகள் இடம் பெற்றதோடு,மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கண்றுகள் நாட்டி வைக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மரக்கண்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
-இதே வேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசச் செயலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
February 04, 2020
Rating:
No comments:
Post a Comment