அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தை அபிசேகம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைத்த மன்னார் மறைமாவட்ட ஆயர்-படங்கள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் இன்று திங்கட்கிழமை 03-02-2020 மாலை 4.30 மணியளவில் அபிசேகம் செய்யப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை அபிசேகம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

-குறித்த திறப்பு விழா மற்றும் திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தை அபிசேகம் செய்து வைபவ ரீதியாக திறந்து வைத்த மன்னார் மறைமாவட்ட ஆயர்-படங்கள் Reviewed by Author on February 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.