அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரொனா வைரஸில் இருந்து உலக மக்களைக் காக்க வேண்டி விசேட பூஜை.வழிபாடுகள் இடம்பெற்றது...படங்கள்

மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜ.ராஜேஸ்வரி அம்பாள் கோயிலில் இன்று காலை 8.மனி முதல் 09.30 மனிவரை
கொரொனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளில் அடியார்கள் கலந்து பிராத்தனை வேண்டுதல்கள் செய்தனர்.

ஆலயத்திற்கு வருகை தந்த அனைத்து அடியார்களும் உலக மக்களுக்காக நெய் விளக்கேற்றியும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலய பிரதம.குருக்கள் சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள் இவற்றை நடாத்திவைத்தார்.


மன்னாரில் கொரொனா வைரஸில் இருந்து உலக மக்களைக் காக்க வேண்டி விசேட பூஜை.வழிபாடுகள் இடம்பெற்றது...படங்கள் Reviewed by Author on March 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.