அண்மைய செய்திகள்

recent
-

கொரானாவின் உக்கிரம்! உலக வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட பிரான்ஸ் லுாட்ஸ் அன்னை தேவாலயம் -


உலக கத்தோலிக்க மக்களின் பிரசித்த பெற்ற வழிபாட்டுத்தளமான பிரான்சின் லுாட்ஸ் மரியன்னை தேவாலயம், கொரானா வைரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சில காலங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கையர் மற்றும் எல்லோரிற்கும் பிரசித்திபெற்ற வழிபாட்டுத்தளமாக அமைவதோடு,உலகெங்கிலும் இருந்து பல இலட்சம் பக்தர்கள் இத்தேவாலயத்திற்கு வந்து தமது வழிபாடுகளை செய்துவருகின்றனர்.

லுாட்ஸ் மரியன்னையின் வரலாற்றில் இவ்வாறு மூடப்படுவது இதுவே முதன்முறையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானாவின் உக்கிரம்! உலக வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட பிரான்ஸ் லுாட்ஸ் அன்னை தேவாலயம் - Reviewed by Author on March 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.