அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 44 வயதான நபர் பலி!


திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


திருகோணமலையில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 44 வயதான நபர் பலி! Reviewed by Author on April 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.