அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்: 24/05/2020

ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்:

ஊரடங்குச் சட்டம் காரணமாக மே 25ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் - 

மே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை - நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.

மே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்படும்.
ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்: 24/05/2020 Reviewed by Admin on May 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.