அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நோயிலிருந்து மீண்ட யாழ் இளைஞன் பிரான்ஸில் பலி.....!!!



பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் உயிரிழப்பு
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி 28-05-2020 இன்று உயிரிந்தார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் வயது 37 என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
கொரோனா நோயிலிருந்து மீண்ட யாழ் இளைஞன் பிரான்ஸில் பலி.....!!! Reviewed by Author on May 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.