அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர்..............

வவுனியாவைச் சேர்ந்த 7பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மின்னேரிய இராணுவ முகாமில் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்த  7 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் .

மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை சேர்ந்த 7 பேர், கொரோனா தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் .

குறித்த 7 பேரும்,  இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர்.............. Reviewed by Author on June 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.