அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போன பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிப்பு.!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர் நேற்றைய தினம் (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு அவர்கள் காணாமல் போயுள்ளனர்..

அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் பொலிசார் வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..


காணாமல் போன பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிப்பு.!! Reviewed by Author on July 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.