அண்மைய செய்திகள்

recent
-

ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி...........

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னதாக, 01/01/2016 க்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி கிடைத்தது.எனினும் புதிய முடிவின்படி, அந்த திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அக்ரஹாரா சலுகைகள் கிடைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி........... Reviewed by Author on July 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.