அண்மைய செய்திகள்

recent
-

விசாரணை பிரிவில் ஆஜரான குமார சங்கக்கார...

இன்று காலை 9 மணிக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு மோசடி தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது...

 
விசாரணை பிரிவில் ஆஜரான குமார சங்கக்கார... Reviewed by Author on July 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.