அண்மைய செய்திகள்

recent
-

பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்

தலா 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களை  பொலிஸார் விசாரணை மேற்கொண்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது...






பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில் Reviewed by Author on August 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.