அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூருக்கு நடைபயணம்

 தாயக விடியலுக்காக தன்னுயிர் தந்து தரணி வாழ் தமிழரின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய எழுச்சி நடை பயணத்தை தாயக இளையோர் சமூகத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி 26ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் நினைவஞ்சலியுடன் நிறைவடையவுள்ளது.


முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூருக்கு நடைபயணம் Reviewed by Author on September 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.