அண்மைய செய்திகள்

recent
-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முன்னாள் பணிப்பாளரின் தொலைபேசி பறிமுதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முன்னாள் பணிப்பாளரின் தொலைபேசி பறிமுதல்


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைபேசி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முன்னாள் பணிப்பாளரின் தொலைபேசி பறிமுதல் Reviewed by NEWMANNAR on September 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.