அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் விளையாட்டு கழக மைதான புனரமைப்புக்கு நிதி வழங்கி வைப்பு.

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் விளையாட்டு கழக மைதான புனரமைப்புக்கு சமூக சேவகரும்,வட மாகாண கட்டிட நிர்மாண சங்கத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான டக்சன் இன்றைய தினம் புதன்கிழமை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைதந்தார். இன்றைய தினம் புதன் கிழமை காலை நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு அவர்களின் விளையாட்டு கழக மைதானத்தின் புனரமைப்பு தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டார்.

 விளையாட்டு வீரர்களின் தேவைகளை கேட்டு அறிந்து கொண்ட போது குறித்த மைதானத்தை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒரு தொகை பணத்தை இன்று வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் விளையாட்டு கழக மைதான புனரமைப்புக்கு நிதி வழங்கி வைப்பு. Reviewed by Author on October 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.