தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள் - ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு
இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள ஊடகப்பிரிவு,
வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புறக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது மற்றும் மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் தொடர்பான விடயங்களும்,
அத்துமீறிய சிங்கள குடியேற்றம், கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் காரணமாக தனது சிறப்புரிமை மீறப்பட்ட விவகாரம், மற்றும் சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இவற்றைச் செவிமடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள் - ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு
Reviewed by Author
on
October 23, 2020
Rating:
No comments:
Post a Comment