இன்றும் பதிவாகியது கொரோனா மரணம்! 24ஆக உயர்கின்றது
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் பதிவாகியது கொரோனா மரணம்! 24ஆக உயர்கின்றது
Reviewed by Author
on
November 04, 2020
Rating:
No comments:
Post a Comment