அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் பதிவாகியது கொரோனா மரணம்! 24ஆக உயர்கின்றது

இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றார் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.



இன்றும் பதிவாகியது கொரோனா மரணம்! 24ஆக உயர்கின்றது Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.