அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயக் கல்விப் பணிமனை அலுவலர் திருமதி. நிலானி அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைத் திணைக்கள முன் நாள் அலுவலரும் தற்போதைய மடு வலயக் கல்விப் பணிமனை அலுவலருமான திருமதி. நிலானி அவர்கள் 2020.11.23 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

 அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை வேண்டுவோம். அவரது கணவன் மற்றும் பிள்ளைகளுக்காகவும் இறைவனை வேண்டுவோம்.



மன்னார் மடு வலயக் கல்விப் பணிமனை அலுவலர் திருமதி. நிலானி அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார். Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.