மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் மடக்கி பிடிப்பு
இந்த நிலையில் குறித்த உதவியாளரான மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த விடையத்தை அறிந்த உதவியாளரான மகன் இன்று வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் எழுத்தூர் பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
-குறித்த நபரை சிகிச்சைக்காக உரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் மடக்கி பிடிப்பு
Reviewed by Author
on
January 14, 2021
Rating:
No comments:
Post a Comment