அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் இன்று(5) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

 குறித்த நியமனங்கள் அனைத்து திணைக்களங்கள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்றவாறு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான தற்காலிக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது. Reviewed by Author on January 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.