அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை பருப்புக்கடந்தான் கிராமத்தில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(10) மதியம் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 வட மாகாண கட்டிட நிர்மாண சங்கத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும் சமூக சேவையாளருமான P.V. டக்ஸன் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பாடசாலை கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது. 











மன்னார் மாந்தை பருப்புக்கடந்தான் கிராமத்தில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு. Reviewed by Author on January 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.