புத்தளத்தில் இருந்து மன்னார் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 வருக்கே கொரோனா தொற்று
எவ்வாறாயினும் தனிமைப்படுத்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் சமூகத்தில் நடமாடிய இடங்கள், தொடர்பு கொண்டவர்கள் தொடர்பில் தற்பொழுது ஆய்வு செய்யப்படுகின்றது. அது முடிவடையும் வரை எருக்கலம்பிட்டி தனிமைப் படுத்தப்படுகின்றது
புத்தளத்தில் இருந்து மன்னார் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 வருக்கே கொரோனா தொற்று
Reviewed by Author
on
January 05, 2021
Rating:
No comments:
Post a Comment