மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர நாற்காலி வழங்கி வைப்பு.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல் ஐ.எஸ்.ஆர்.ஸி(ISRC) நிறுவன பணிப்பாளர் மிஹ்லார், மன்னார் மாவட்ட பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,உயர் அதிகாரிகள்,மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர நாற்காலி வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
February 04, 2021
Rating:
No comments:
Post a Comment