மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்
என்னும் அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளது. மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞசோதி தெரிவித்தார்
குறித்த சிரமதான பணியின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமேல் , வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்
Reviewed by Author
on
February 13, 2021
Rating:
No comments:
Post a Comment