அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்

நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களின் பணிப்பில் வங்காலை- சிறுநாவற்குளம் பிரதான வீதியில் இன்று(13) காலை 9 மணியளவில் பிரதேச சபையின் துப்பரவு பணியாளர்களின் உதவியுடன் சிரமதானம் செய்யப்பட்டது குறித்த பிரதான வீதியின் ஓரங்களில் குப்பைகள் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

 என்னும் அறிவித்தல் பலகையும் போடப்பட்டுள்ளது. மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞசோதி தெரிவித்தார் குறித்த சிரமதான பணியின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமேல் , வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.







மன்னார் நானாட்டான் பிரதேச சபையினால் வங்காலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம் Reviewed by Author on February 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.