கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
தொழுவ – இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
No comments:
Post a Comment