மன்னாரில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரியும் 4 யுவதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-ஒருவருக்கு தொற்று உறுதி
இவர் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த யுவதியே தனிமைப்படுத்தப்பட்டவர் மேலும் ஆடைத்தொழில் சாலை பணிபுரிபவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது நாளை இதற்க்கான முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரியும் 4 யுவதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-ஒருவருக்கு தொற்று உறுதி
Reviewed by Author
on
February 13, 2021
Rating:
No comments:
Post a Comment