அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரியும் 4 யுவதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-ஒருவருக்கு தொற்று உறுதி

மன்னார் ஆடைதொழிற்சாலையில்  பணிபுரியும் நான்கு யுவதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தொற்று உறுதி. கிளிநொச்சி கிஸ்ணபுரம் தனிமைப்படுத்தல் நிலைத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

 இவர் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த யுவதியே தனிமைப்படுத்தப்பட்டவர் மேலும் ஆடைத்தொழில் சாலை பணிபுரிபவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது நாளை இதற்க்கான முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரியும் 4 யுவதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்-ஒருவருக்கு தொற்று உறுதி Reviewed by Author on February 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.