அண்மைய செய்திகள்

recent
-

ஏறாவூரில் முதல் கொரோனா மரணம்

ஏறாவூரைச் சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) அதிகாலை மரணமடைந்துள்ளார். இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

 சடலம், குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஏறாவூரில் இதுவே முதல் கொரோனா மரணம் ஆகும்.

.
ஏறாவூரில் முதல் கொரோனா மரணம் Reviewed by Author on February 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.