அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டு சுவர் வீழ்ந்ததில் ஒருவர் பலி

மன்னார் அடம்பன் பிரதேச செயலகப்பிரிவில் சின்ன சன்னார் கிராமத்தில் இன்று மதியம் 1:30 மணியளவில் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி என்பவரது வீட்டின் சுவர் உடைத்து வேலை செய்து கொண்டிருந்த போது சுவர் வீழ்ந்துள்ளது அதன்போது ஒரே குடும்பத்தில் கணேசபாலன் சுபகரன் வயது 27 ஒரு பிள்ளையின் தந்தை அவரது சகோதரன் கணேசபாலன் அன்புகரன் இருவரும் சம்பவத்தில் சிக்குண்டு சுவரின் இடுபாட்டில் இருந்து மீட்கப்பட்டு பள்ளமடு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு 27 வயது ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார் அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார்

 இதன் சம்பவத்தை அடுத்து இவர்களை வேலைக்கு அழைத்திருந்த முன் வீட்டு பார்த்தசாரதி அவரது கடை இறந்த சகோதரர்களால் உடைக்கப்பட்டுள்ளது கோழி கூடு எரிக்கப்பட்டுள்ளது வேலைக்கு அழைத்து கொல்லவா?என முரண்பாட்டில் ஈடுபட்டள்ளனர் இதன் விசாரணைகளை அடம்பன் போலீசார் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
                






மன்னார் சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டு சுவர் வீழ்ந்ததில் ஒருவர் பலி Reviewed by Author on March 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.