மன்னார் சிறுநாவற்குளம் பகுதியில் விபத்து-இரு இளம் குடும்பஸ்தர்கள் பலி.
எனினும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
-குறித்த இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் -38 வயது இளைஞர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் சிறுநாவற்குளம் பகுதியில் விபத்து-இரு இளம் குடும்பஸ்தர்கள் பலி.
Reviewed by Author
on
March 14, 2021
Rating:
No comments:
Post a Comment