நாட்டில் இதுவரையில் 45 கொரோனா சடலங்கள் அடக்கம் – இராணுவத் தளபதி!
இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரையில் 45 கொரோனா சடலங்கள் அடக்கம் – இராணுவத் தளபதி!
Reviewed by Author
on
March 14, 2021
Rating:
No comments:
Post a Comment