காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
இன்று (19) காலை 9.00 மணியாகும் கணவர் வீடு திரும்பவில்லையேன மனைவி வயல்வெளிக்கு சென்றுள்ளார்.
இதன் போது குறித்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரணமடைந்தவரின் சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
Reviewed by Author
on
April 19, 2021
Rating:
No comments:
Post a Comment