அண்மைய செய்திகள்

recent
-

கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது: ஆலய பரிபாலன சபை அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம், கரிப்பட்டமுறிப்பு - கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறாது என ஆலய பரிபாலன சபையினர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கற்கிடங்கு கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் விழா தொடர்பான அறிவித்தல் . 

மேற்படி ஆலய வருடாந்த பொங்கல் விழாவானது நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக எதிர்வரும் 17.05.2014 திங்களன்று நடைபெற மாட்டாது என்பதையும், அன்றைய தினம் அடியார்கள் வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது: ஆலய பரிபாலன சபை அறிவிப்பு! Reviewed by Author on May 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.