மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த இரண்டு ஆலயங்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றில் இருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த இரு ஆலயமும் சுய தனிமைப்பதப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டது.
Reviewed by Author
on
May 01, 2021
Rating:
No comments:
Post a Comment