அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் இன்று (03) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் கைது Reviewed by Author on May 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.