தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் கைது
அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் கைது
Reviewed by Author
on
May 03, 2021
Rating:
No comments:
Post a Comment